நாகப்பட்டினம்

மாற்றுத் திறனாளிகள் 88.25% தேர்ச்சி

DIN

நாகை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளில் 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 88.25.
நாகை மாவட்டத்தில், பார்வையற்றவர்கள், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவர்கள், உடல் ஊனமடைந்தவர்கள் மற்றும் பிற ஊனத்துக்குள்ளானவர்கள் என  மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் 68 பேர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதினர். இதில், 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கண்பார்வையற்றவர்கள் 7 பேரும், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவர்கள் 13 பேரும், உடல் ஊனமடைந்தவர்கள் 15 பேரும், பிற வகை மாற்றுத் திறனாளிகள் 25 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மொத்த தேர்ச்சி சதவீதம் 88.25.
மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளில், கண்பார்வையற்றவர்கள் அதிகபட்சமாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவர்கள் 92.86 சதவீதமும், பிற வகை மாற்றுத் திறனாளிகள் 89.29 சதவீதமும், உடல் ஊனமடைந்தவர்கள் 78.95 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT