நாகப்பட்டினம்

மே 30-இல் சமையல் எரிவாயு குறைதீர் கூட்டம்

DIN

சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்கான குறைதீர் கூட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மே 30-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், எரிவாயு முகவர்கள், நுகர்வோர் அமைப்பினரைக் கொண்டு நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில், எரிவாயு நுகர்வோர் பங்கேற்று, எரிவாயு நுகர்வில் உள்ள குறைகளைத் தெரிவித்துத் தீர்வுப் பெறலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாய் சுதர்ஷன், ஷாருக்கான் அதிரடி: பெங்களூருவுக்கு 201 ரன்கள் இலக்கு!

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

SCROLL FOR NEXT