நாகப்பட்டினம்

மர்மக் காய்ச்சலுக்கு சிறுவன் பலி

DIN

தரங்கம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட கேசவன்பாளையம் கிராமத்தில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன்  ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.
கேசவன்பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி இளையராஜா மகன் லோகேஷ் (10). மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட லோகேஷ் கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறை,  திருவாரூர் மருத்துவமனைகளில்  சிகிச்சைப்பெற்று வந்தார்.  மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சேர்க்கப்பட்ட நிலையில் அன்று இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT