நாகப்பட்டினம்

அடிப்படை வசதி செய்து தரக்கோரிக்கை

DIN

கருவாழக்கரை மேலையூர் ஊராட்சியில் அடிப்படை வசதி செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
செம்பனார்கோயில் அருகேயுள்ள கருவாழக்கரை மேலையூர் ஊராட்சி பகுதியான மேலத்தெரு, வாய்க்கால் தெரு, அய்யர் தெரு ஆகிய பகுதிகளில் சாலைகள் பள்ளமும், மேடாக உள்ளது. எனவே, உடனடியாக மண் சாலையை தார்ச்சாலை மாற்ற வேண்டும். அய்யர் தெருவில் தூர்வாராமல் உள்ள கிணற்றை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT