நாகப்பட்டினம்

திருநாங்கூர் செம்பொன்செய் கோயிலில் இன்று சம்ப்ரோட்சணம்

DIN

திருநாங்கூர் செம்பொன்செய் கோயில் சம்ப்ரோட்சணம் வியாழக்கிழமை (நவ.23)நடைபெறுகிறது.
சீர்காழி அருகேயுள்ள திருநாங்கூர் ஸ்ரீசெம்பொன்செய்கோயில் என்றழைக்கப்படும் அல்லிமாமலராள் சமேத பேரருளாளன் செம்பொன் அரங்கர் பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயில் சம்ப்ரோட்சணம் செய்ய முடிவெடுத்து திருப்பணிகள் நிறைவடைந்தது. 
வியாழக்கிழமை சம்ப்ரோட்சணம் 4-ஆம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து புனித நீர் அடங்கிய கடங்கள் கோயிலை வலம் வந்து சம்ப்ரோட்சணம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT