நாகப்பட்டினம்

சோழீஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி

DIN

குத்தாலம் சோழீஸ்வரர் கோயிலில் சிவராத்திரியையொட்டி, அபிநயா நாட்டியப்பள்ளி சார்பில் முதலாமாண்டு சோழீஸ்வரா நாட்டியாஞ்சலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அபிநயா நாட்டியப்பள்ளி இயக்குநர் கல்யாண்குமார் தலைமை வகித்தார். பரத நாட்டிய கலைஞர் கே. உமாமகேஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில் 30 மாணவியர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பங்கேற்ற மாணவியர் அனைவருக்கும் அபிநயா நாட்டியப்பள்ளி சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT