நாகப்பட்டினம்

நாய் கடித்து புள்ளி மான் சாவு

DIN


நாகை மாவட்டம், கோடியக்கரையில் நாய்கள் கடித்து 3 வயதுள்ள ஆண் புள்ளி மான் சனிக்கிழமை உயிரிழந்தது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் அரிய வகை வெளிமான், புள்ளி மான்கள் ஆயிரக்கணக்கில் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில், கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் பகுதியில் ஆண் புள்ளி மான் ஒன்று இரை தேடி வந்துள்ளது. மானை கண்ட தெரு நாய்கள் துரத்தி கடித்தது. இதில், காயமடைந்த புள்ளிமான் உயிரிழந்தது. தகவலறிந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர்களைக் கொண்டு இறந்த புள்ளி மானை உடற்கூறு ஆய்வு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT