நாகப்பட்டினம்

துலாக்கட்ட காவிரியில் பிரதோஷ வழிபாடு

DIN

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றில் அமைந்துள்ள ரிஷப தீர்த்த நந்திக்கு சனிப் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை  நடைபெற்றது.
நந்திகேசுவரர் வார வழிபாட்டு மன்றத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். காவிரியில் தண்ணீர் செல்வதால், ரிஷப தீர்த்த நந்தி சன்னிதியின் முன்பு தெப்பம் அமைத்து, சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு மேற்கொண்டர்.
இதில் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் என்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் வழிபாட்டு  மன்றத்தினர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT