நாகப்பட்டினம்

மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி

DIN


பொறையாறில் மழலையர் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கி, நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெட்ஸி எலிசபெத் டிரஸ்ட் நிறுவனர் ஹில்டா ஐசக் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் சீனிவாசன் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் குறித்துப் பேசினார். இதில், குழந்தைகளின் கல்வி மேம்பாடு, வாழ்க்கைக் கல்வி உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டன. பெட்ஸி எலிசபெத் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT