நாகப்பட்டினம்

மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி

பொறையாறில் மழலையர் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கி, நடைபெற்றது.

DIN


பொறையாறில் மழலையர் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கி, நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெட்ஸி எலிசபெத் டிரஸ்ட் நிறுவனர் ஹில்டா ஐசக் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் சீனிவாசன் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் குறித்துப் பேசினார். இதில், குழந்தைகளின் கல்வி மேம்பாடு, வாழ்க்கைக் கல்வி உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டன. பெட்ஸி எலிசபெத் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

பயிா் விளைச்சல் போட்டி: 34 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் ரொக்கப் பரிசு

இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!

டிச.19, 20-இல் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு

SCROLL FOR NEXT