நாகப்பட்டினம்

பயிற்சிப் பட்டறை

DIN

நாகையை அடுத்த கீழ்வேளூரில் உள்ள பிரைம் ஆர்க்கிடெக்சர் கல்லூரியில், ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை அண்மையில் நடைபெற்றது.
பிரைம் கல்வி நிறுவனங்களின் நிர்வாகி என். கோவிந்தராஜ் பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்தார். இயக்குநர் ஆர். பால்ராஜ் முன்னிலை வகித்தார். 
சென்னை, ஐஐடி மண்டல சாம்பியன்ஷிப்  உப்பே விஜயானந்த் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பயிற்சியின் முக்கியத்துவம், கட்டடத் துறையில் பின்பற்ற வேண்டிய நுணுக்கங்கள் ஆகியவற்றை விளக்கிப் பேசினார். 
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்க்கிடெக்சர்
ஏ. சிவராமன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT