நாகப்பட்டினம்

24-இல் சிறப்பு குறைதீர் கூட்டம்

நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாகை சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார்  தெரிவித்துள்ளார்.

DIN


நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாகை சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார்  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், நாகை சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. நாகை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்துத் தீர்வு பெறலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT