நாகப்பட்டினம்

மயிலாடுதுறை திருக்குறள் பேரவைக் கூட்டம்

மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 85-ஆவது திங்கள் கூட்டம், தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 85-ஆவது திங்கள் கூட்டம், தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பேரவைத் தலைவர் சி. சிவசங்கரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் க.வெ. மனோகரன் முன்னிலை வகித்தார். செயலாளர் இரா. செல்வக்குமார் வரவேற்றார். இதில், சென்னை ராணி மேரி கல்லூரி உதவிப் பேராசிரியை கா.கிருத்திகா "வள்ளுவன் கண்ட சமுதாய சிந்தனை' என்ற தலைப்பில் தொடக்கவுரையாற்றினார். முனைவர் இரா. மாது "நீங்காத செல்வம்' தலைப்பில் சிறப்புரையாற்றினார். 
நிகழ்ச்சியை, பேரவைப் பொருளாளர் சு. இராமச்சந்திரன், இணைச் செயலாளர் தங்க.செல்வராசு ஆகியோர் ஒருங்கிணைத்து வழங்கினர். பேரவை இணைச் செயலாளர் நா. இமயவரம்பன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT