நாகப்பட்டினம்

நாடி ஜோதிட புரோக்கர்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை

DIN


சீர்காழி, ஜூன் 13: வைத்தீஸ்வரன்கோயிலில் நாடி ஜோதிட புரோக்கர்களை கட்டுப்படுத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை 
விடுத்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கை: வைத்தீஸ்வரன்கோயிலில் நாடி ஜோதிட ம் பார்க்கும் சிலர் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து பணத்தைப் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். இதற்காக இப்பகுதியில்150-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் உள்ளனர். இவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களை வற்புறுத்தி, கட்டாயமாக நாடி ஜோதிடம் பார்க்க அழைத்துச் செல்கிறார்கள். இதற்கு இவர்களுக்கு கமிஷன் வழங்கப்படுகிறது.  இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, நாடி ஜோதிட புரோக்கர்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT