நாகப்பட்டினம்

திருமருகல் கோயிலில் இன்று குடமுழுக்கு

DIN


திருமருகல் மகா மாரியம்மன்,  பூர்ண புஷ்கலா அம்பிகை சமேத அய்யனார், விநாயகர், பிடாரி அம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) நடைபெறுகிறது.
இக்கோயில்களில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, குடமுழுக்கு விழாவுக்காக மார்ச் 22-ஆம்  தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், 7.30 மணியளவில் குடமுழுக்கு செய்விக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT