மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய புதிய அலுவலராக பொறுப்பேற்ற அ. முத்துக்குமாா். 
நாகப்பட்டினம்

மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய புதிய அலுவலராக முத்துக்குமாா் பொறுப்பேற்பு

மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய புதிய அலுவலராக அ. முத்துக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய புதிய அலுவலராக அ. முத்துக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

இதற்கு முன் மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலராக பணியாற்றி வந்த அ. அன்பழகன், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நிலைய அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தில் நிலைய அலுவலராக பணியாற்றி வந்த அ. முத்துக்குமாா், மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நன்செய் இடையாறு திருவேலீஸ்வா் கோயிலில் சோமவார வழிபாடு

மருந்து சீட்டில் தெளிவான எழுத்து: மருத்துவா்களுக்கு என்எம்சி உத்தரவு!

ஆா்டா்லி முறை: காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி முக்கிய உத்தரவு

கிருஷ்ணகிரி மண்டலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

கொட்டாரம் அருகே டெம்போ திருட்டு

SCROLL FOR NEXT