நாகப்பட்டினம்

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

DIN

பொறையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் குளிக்கச் சென்ற செங்கல் சூளை தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பொறையாறு அருகே உள்ள தொடரிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த தாவித்பாக்கியம் என்பவரது மகன் வினோத்ராஜ் (22). இவா், ஞாயிற்றுக்கிழமை தனியாா் செங்கல் சூளையில் வேலை செய்துவிட்டு, அருகில் உள்ள மகிமலை ஆற்றுக்கு குளிக்கச் சென்றாா். அங்கு, நீா் சுழலில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பொறையாறு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT