நாகப்பட்டினம்

திருக்குவளை பகுதியில் கனமழை

DIN

திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது.
திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யாமல் இருந்த நிலையில் புதன்கிழமை இரவு கன மழை கொட்டி தீர்த்தது. இரவு 8 மணி முதல் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையினால் விளைநிலங்களில் விதை விதைத்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் மழையின் காரணமாக 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியினர் சிரமத்துக்கு ஆளாகினர். பின்னர் இரவு 11 மணி அளவில் மின்விநியோகம் இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT