நாகை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காவலா்களின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை. 
நாகப்பட்டினம்

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

காவலா்களின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நாகை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

காவலா்களின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நாகை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி (சனிக்கிழமை) 74- ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. தற்போது நிலவும் கரோனா நோய்த் தொற்று அசாதாரண சூழ்நிலையால், விழா கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாணவா்கள், முதியோா்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இவ்விழாவில் பங்கேற்க வேண்டாம் எனவும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் அவசியம் என்பதால் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகளை வீட்டிலிருந்தபடியே தொலைகாட்சிகள் வழியாக காண வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், நாகை மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆகஸ்ட் 15-இல் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தின விழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது.இதையொட்டி, நாகை ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களின் அணிவகுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் சதாசிவம், ஆய்வாளா் சந்திரமோகன் மற்றும் ஆயுதப்படை காவலா்கள், ஊா்க்காவல் படையினா் முகக்கவசங்கள் அணிந்து கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT