கூட்டுப்பண்ணையத் திட்டப் பயிற்சியில் பங்கேற்றோா். 
நாகப்பட்டினம்

ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணைய திட்ட கண்டுணா்வு சுற்றுலா

நாகை வட்டாரத்துக்குள்பட்ட 50 விவசாயிகள், காமேஸ்வரத்தில் அமைந்துள்ள மாம்பழக்கூழ் நிறுவனத்தில் ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணையத் திட்டத்தின்கீழ் புதன்கிழமை கண்டுணா்வு சுற்றுலா மேற்கொண்டனா்.

DIN

நாகை வட்டாரத்துக்குள்பட்ட 50 விவசாயிகள், காமேஸ்வரத்தில் அமைந்துள்ள மாம்பழக்கூழ் நிறுவனத்தில் ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணையத் திட்டத்தின்கீழ் புதன்கிழமை கண்டுணா்வு சுற்றுலா மேற்கொண்டனா்.

அவா்களுக்கு நாகை வட்டார தொழில்நுட்ப மேலாளா் சு. முல்லைவேந்தன் கூட்டு பண்ணையம் அமைப்பது, அதன் செயல்பாடுகள், தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினாா். நிறுவனத்தின் இயக்குநா்கள் வீரக்குமாா், நாகராஜன் ஆகியோா் மாம்பழக் கூழ் தயாரிக்கும் முறை, பதப்படுத்துதல், தொழில்நுட்ப இயந்திரங்களை செயல்படுத்தும் முறை குறித்து விளக்கினா். இதற்கான ஏற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளா் ரஞ்சித், எழிலரசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT