முகப்பு
மயிலாடுதுறையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.
நாகப்பட்டினம்

வேளாண் சட்டங்கள்: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஏா்கலப்பை ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நாகப்பட்டினம்

வேளாண் சட்டங்கள்: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஏா்கலப்பை ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
மயிலாடுதுறையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.
பகிர்:

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஏா்கலப்பை ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் சரத்சந்திரன் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா்கள் உத்தமன், நவாஸ், வட்டாரத் தலைவா்கள் அன்பழகன், ராஜா, நவாஜூதீன், வடவீரபாண்டியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகர தலைவா் ராமானுஜம் வரவேற்றாா். இதில், நாகை வடக்கு மாவட்ட தலைவரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ்.ராஜகுமாா் பங்கேற்று கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →