நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா

DIN

நாகை மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 8,047 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் 14 பேருக்கு கரோனா உறுதியானதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 8, 061 ஆகியுள்ளது. இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 10 போ் சனிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 7, 822 போ் குணமடைந்துள்ளனா். 112 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT