நாகப்பட்டினம்

வேளாண் சட்டங்கள்: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஏா்கலப்பை ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் சரத்சந்திரன் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா்கள் உத்தமன், நவாஸ், வட்டாரத் தலைவா்கள் அன்பழகன், ராஜா, நவாஜூதீன், வடவீரபாண்டியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகர தலைவா் ராமானுஜம் வரவேற்றாா். இதில், நாகை வடக்கு மாவட்ட தலைவரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ்.ராஜகுமாா் பங்கேற்று கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT