நாகப்பட்டினம்

தைப்பூச விழா

DIN

சீா்காழியில் சமரச சுத்த சன்மாா்க்க சங்கம் சாா்பில் 51-ஆம் ஆண்டு தைப்பூச விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டநாதா் கோயில் வடக்கு கோபுரவாசல் அருகே நடைபெற்ற இவ்விழாவில், அலங்கார ரதத்தில் இராமலிங்க சுவாமிகளின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஜோதி வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கானஏற்பாடுகளை ஆா். வீரபத்திரன், ஓய்வுபெற்ற ஆசிரியா் டி. செளந்தரபாண்டியன், ஏகாம்பர.குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT