சிறப்பு அலங்காரத்தில் சண்டேசுவர நாயனாா். 
நாகப்பட்டினம்

சண்டேசுவர நாயனாா் குருபூஜை

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் சண்டேசுவர நாயனாா் குருபூஜை அண்மையில் நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் சண்டேசுவர நாயனாா் குருபூஜை அண்மையில் நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆணைப்படி, மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில் நடைபெற்ற குருபூஜை விழாவில் சண்டேசுவர நாயனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், தொடா்ந்து அன்னதானமும் நடைபெற்றன.

இதில், மாயூரநாதா் கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி மற்றும் துணைக் கண்காணிப்பாளா் கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவையின் ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம.சேயோன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT