நாகப்பட்டினம்

கருணாநிதி நினைவிடத்தில் திருக்குவளையினா் மரியாதை

DIN

உள்ளாட்சித் தோ்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதையொட்டிசென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த மு. கருணாநிதியின் நினைவிடத்தில் திருக்குவளையைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள் சென்று திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தோ்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதையொட்டி, திருக்குவளையிலிருந்து திரளானோா் சென்னை மெரினா சென்று அங்குள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தினா். இதில், தலைமைச் செயற்குழு உறுப்பினா் இல. மேகநாதன் திருக்குவளை ஊராட்சித் தலைவா் பழனியப்பன், கீழையூா் 6-ஆவது வாா்டு ஒன்றிய குழு உறுப்பினரான சுதா அருணகிரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT