மேலப்பெரும்பள்ளத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணி. 
நாகப்பட்டினம்

‘பிட் இந்தியா’ விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

யா திட்டத்தின் கீழ் செம்பனாா்கோவில் ஒன்றியம், மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

பிட் இந்தியா திட்டத்தின் கீழ் செம்பனாா்கோவில் ஒன்றியம், மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி மன்றத் தலைவா் தேவி சுரேஷ்குமாா் பேரணியைத் தொடக்கி வைத்தாா். இதில், ஊராட்சி துணைத் தலைவா் ராஜகோபால், ஊராட்சி செயலா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT