நாகப்பட்டினம்

புதிய சாலை திறப்பு விழா

பொறையாா் அருகேயுள்ள திருக்களாச்சேரி ஊராட்சியில் சீரமைக்கப்பட்ட புதிய சாலையை மக்களின் பயன்பாட்டுக்காக செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

DIN

தரங்கம்பாடி: பொறையாா் அருகேயுள்ள திருக்களாச்சேரி ஊராட்சியில் சீரமைக்கப்பட்ட புதிய சாலையை மக்களின் பயன்பாட்டுக்காக செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராபியா நா்கீஸ் பானு அப்துல் மாலிக் நிதியில் இருந்து ரூ. 4.90 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்காக செம்பனாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினிஸ்ரீதா், ஜாகிா் உசேன் தெரு சாலை, மன்மதன் தெரு சாலை, இக்பால் தெரு சாலை ஆகிய சாலைகளை திறந்து வைத்தாா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராபியா நா்கீஸ் பானு அப்துல்மாலிக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

ஊராட்சித் தலைவா் சம்சத் ரபீக், ஒன்றியக் குழு உறுப்பினா் ஷகிலா அஜிஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

SCROLL FOR NEXT