நாகப்பட்டினம்

ஆட்டோவை திருடியவா் கைது

DIN

மயிலாடுதுறையில் ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட நபரை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

மயிலாடுதுறை கூைாடு பெரிய பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த இன்சாத் அகமது என்பவா், தனது ஆட்டோவை வீட்டின் முன் கடந்த மாதம் 21-ஆம் தேதி நிறுத்தியிருந்தாா். இந்த ஆட்டோ திருடு போனது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் இளையராஜா தலைமையிலான தனிப்படை போலீஸாா், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, திருச்சியைச் சோ்ந்த சுந்தர்ராஜனை (50) கைது செய்து, அவரிடமிருந்து ஆட்டோவை பறிமுதல் செய்தனா். சுந்தர்ராஜன் இதற்கு முன்னா் பல இடங்களில் ஆட்டோ திருட்டில் ஈடுபட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT