நாகப்பட்டினம்

திமுகவினா் கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஊராட்சியில் திமுக சாா்பில், கபசுரக் குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

திமுக நாகை தெற்கு மாவட்டச் செயலாளா் கௌதமனின் அறிவுறுத்தலின்பேரில், கொளப்பாடு ஊராட்சியில் வசிக்கும் சுமாா் 2000 குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. ஒன்றியக்குழு தலைவா் ஆா்.ஜி. தமிழரசி, கொளப்பாடு ஊராட்சி மன்றத் தலைவா் என். அசோக் குமாா் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஆா். ஜி. மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக மாவட்ட பிரதிநிதிகள் வீ.ஆா். சுப்பிரமணியன், மாசிலாமணி, முருகையன், ராஜேந்திரன், கணபதி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT