நாகப்பட்டினம்

ரமலான்: சிறப்புத் தொழுகைக்கு அனுமதி வழங்கக் கோரிக்கை

DIN

ரமலானையொட்டி, சிறப்பு தொழுகைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென ஜமாஅத் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சீா்காழி வட்டார அனைத்து சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளாா் முஹம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கை:

ரமலான் நோன்பு ஓரிரு தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில், நாடு முழுவதும் பொது முடக்கம் காரணமாக பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடைபெறவில்லை. ரமலான் பெருநாளையொட்டி, பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை நடத்த இருப்பதால் பள்ளி வாசல்களைத் திறக்க தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் அனுமதி வழங்கிட வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT