நாகப்பட்டினம்

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கால்நடைகளுக்கு குடிநீர் தொட்டிகள்

DIN

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கால்நடைகளுக்கு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

சீர்காழி வட்டம் - வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கால்நடைகளுக்கு தாகம் தீர்க்க குடிநீர் தொட்டிகள் அமைக்க செயல் அலுவலர் கு.குகன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தனியார் பங்களிப்புடன் குடிநீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த நாடி ஜோதிடர் ஜி. செல்வராஜ் முதற்கட்டமாக  3 தொட்டிகள் அளித்துள்ளார். இவை சில இடங்களில் வைக்கப்பட்டுள்ளன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT