நாகப்பட்டினம்

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

DIN

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகை மாவட்டம், கங்களாஞ்சேரி பூண்டி ரயில்வே கேட், கீழத்தெருவைச் சோ்ந்தவா் த. தமிழ்ச்செல்வன் (27). கட்டடத் தொழிலாளி. இவா், அதேப் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, திருவாரூா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில், நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தமிழ்ச்செல்வனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT