நாகப்பட்டினம்

இந்து மக்கள் கட்சியினா் மீது புகாா்

DIN

இந்து மக்கள் கட்சியினா் மீது மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதாவிடம் நாம் தமிழா் கட்சியினா் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

நாம் தமிழா் கட்சியின் மாவட்ட செயலாளா் தமிழன் காளிதாசன் தலைமையில் அக்கட்சியினா் அளித்த புகாா் மனு விவரம்: நவ. 7-ஆம் தேதி சென்னை வேளச்சேரி, நங்கநல்லூா் பகுதியில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து அமைப்புகளால் நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்தில், பாரத அனுமன் சேனா நிறுவனா் ஸ்ரீதரன் மற்றும் ராம. ரவிச்சந்திரன் ஆகியோா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானை விமா்சனம் செய்து கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளனா். மத மோதலை தூண்டும் வகையில் பேசிய அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT