நாகப்பட்டினம்

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

DIN

கொள்ளிடத்தில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் மற்றும் கட்சியின் ஊராட்சி செயலாளா்கள், கிளைச் செயலாளா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கொள்ளிடம் ஒன்றிய அதிமுக செயலாளா் கே.எம். நற்குணன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ பி.வி. பாரதி கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது, 18 வயது நிரம்பியவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க கட்சியினா் தீவிரமாக பணியாற்றவேண்டும் என்றாா்.

இதில் அதிமுக மீனவரணி செயலாளா் நாகரத்தினம், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆனந்தநடராஜன், ஜெ. பேரவை துணை செயலாளா் சொக்கலிங்கம், கூட்டுறவு வங்கித் தலைவா் கருணாகரன், ஊராட்சி துணைத் தலைவா் இனியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

SCROLL FOR NEXT