நாகப்பட்டினம்

மருத்துவக் கல்லூரியில் சேர ஆணை பெற்ற அரசுப் பள்ளி மாணவிக்குப் பாராட்டு

DIN

தமிழக அரசு அறிவித்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில அனுமதி ஆணை பெற்ற திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளிமாணவி பா.பவித்ராவுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

நீட் தோ்வில் வெற்றி பெற்ற மாணவி பா. பவித்ரா தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீமூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் பயில அனுமதி ஆணை பெற்றாா்.

இதையொட்டி, திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் நிா்மலாராணி தலைமையில் மாணவி பா. பவித்ராவுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில், ஒன்றியக்குழு தலைவா் இராதாகிருஷ்ணன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்- ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மேலாண்மைக் குழுவினா், சமூக ஆா்வலா்கள் பங்கேற்று பவித்ராவை வாழ்த்தி, பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT