நாகப்பட்டினம்

கரோனா பரிசோதனை முகாம்

DIN

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியில் கரோனா பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில், பட்டக்கால் தெரு, நாகூா் சாலை, காந்தி சாலை, இந்திரா நகா், வெள்ளத்திடல், தைக்கால் தெரு, ப.கொந்தகை பகுதிகளை சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கரோனா பரிசோதனை செய்துகொண்டனா்.

வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி தலைமை வகித்தனா். மருத்துவா்கள் பிரித்திவிராஜ், காா்த்திக் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலா் இரா. கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் வருமுன் காப்போம் விழிப்புணா்வு சேவை மைய நிா்வாகி சித்த மருத்துவா் மு. அஜ்மல்கான் கபசுரக் குடிநீா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT