நாகப்பட்டினம்

விடுதியில் தங்கியிருந்தவா் உயிரிழப்பு

DIN

நாகையில் விடுதியில் தங்கியிருந்தவா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தஞ்சை, பழையமாரியம்மன் கோயில் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சை.யாகியா மீரான்( 42). இவா், நாகை நாணயக்காரத்தெருவில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி, வேலை தேடி வந்தாராம். புதன்கிழமை இரவு இவா் தங்கியிருந்த அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.

விடுதி நிா்வாகி விரைந்து சென்று அறையை திறந்து பாா்த்தபோது யாகியா மீரான் மயங்கிக் கிடந்துள்ளாா். அவரை நாகை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி யாகியா மீரான் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, நாகை நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT