நாகப்பட்டினம்

தொழிலாளா் நலச் சட்டத்தில் திருத்தம் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

புதிய தொழிலாளா் நலச் சட்டத்தில் தொழிலாளா்களுக்கு பாதிப்பை விளைவிக்கக் கூடிய அம்சங்களைத் திருத்தம் செய்யக் கோரி, சீா்காழியில் பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்ட தலைவா் சி.ஆா். பாண்டியன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் நாகராஜன், பொருளாளா் பாலகுமரன், செயற்குழு உறுப்பினா் சண்முகம், சேவா பாரதி மயிலாடுதுறை மாவட்ட தலைவா் சம்பத்கணேஷ் ஆகியோா் பேசினா். மின்தொழிலாளா் சம்மேளன திட்ட செயலாளா் சதீஸ்குமாா், கோட்ட செயலாளா் மதியழகன், பொறுப்பாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT