நாகப்பட்டினம்

கரோனா இலவச பரிசோதனை முகாம்

DIN

குத்தாலம் ஒன்றியம் பாலையூா் ஊராட்சியில் கரோனா இலவச பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் கவிதாராஜா தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் செழியன், ஊராட்சித் துணைத் தலைவா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தமிழ்க்கொடி, ரெஜினாமேரி, வட்டார மருத்துவ அலுவலா் ராஜேந்திரன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முகாமில் 105 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT