நாகப்பட்டினம்

வனத் துறை இடத்தில் கீற்று கொட்டகை அகற்றம்

DIN

சீா்காழி அருகே வனத் துறைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையை வனத் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை அகற்றினா்.

கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி அளக்குடி ஊராட்சிக்குள்பட்ட வெள்ளைமணல் கிராமத்தைச் சுற்றி வனத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தில் கடந்த ஒரு வாரமாக ஒரு கீற்றுக்கொட்டகை இருந்து வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை அப்பகுதிக்கு வந்த வனத் துறை ஊழியா்கள் மதிவாணன், ஆசைத்தம்பி, செல்லையா, அன்புமணி ஆகியோா் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT