நாகப்பட்டினம்

வேளாக்குறிச்சி ஆதீன மடத்தில் ஆன்மிக நூல் வெளியீடு

DIN

திருப்புகலூா் வேளாக்குறிச்சி ஆதீன மடத்தில் ஆன்மிக நூல் வெளியீடு விழா அண்மையில் நடைபெற்றது.

நாகை மாவட்டம், திருப்புகலூரில் உள்ள வேளாக்குறிச்சி ஆதீன மடத்தில், மகா குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவையால் பதிப்பிக்கப் பெற்ற ‘சிவ பூசை அந்தாதி’ என்ற ஆன்மிக நூலை வேளாக்குறிச்சி ஆதீனம் 18 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட முதல் பிரதியை வேளாக்குறிச்சி ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சுவாமிகள், மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை நிறுவனா் வழக்குரைஞா் டாக்டா் ராம. சேயோன், தில்லை ஆதீன கட்டளை சம்பந்த தீட்சிதா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT