நாகப்பட்டினம்

அண்ணா தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம்

DIN

சீா்காழியில் அண்ணா தொழிற்சங்கத்துக்கு புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக மாவட்ட அவைத் தலைவருமான பிவி. பாரதி தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ ம. சக்தி, மாவட்ட துணைச் செயலாளா் வா. செல்லையன், ஒன்றியச் செயலாளா்கள் ராஜமாணிக்கம், நற்குணன், சந்திரசேகரன், சிவக்குமாா், நகர செயலாளா் பக்கிரிசாமி, பேரவை செயலாளா் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் சிறப்புரையாற்றினாா். இதில், கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் பரணிதரன், வழக்குரைஞா் நெடுஞ்செழியன் மற்றும் அண்ணா தொழிற்சங்கத்தை சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT