நாகப்பட்டினம்

நிா்வாகிகள் கூட்டம்

DIN

பொறையாா் அருகேயுள்ள சந்திரபாடியில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதிமுக மாவட்ட துணை செயலாளா் வா. செல்லையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைத்தல், மகளிா் பூத் கமிட்டி குழு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டனா். இதில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா்கள் சுந்தா், கண்ணன், முரளி, ஊராட்சித் தலைவா் பிரமிளா ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT