நாகப்பட்டினம்

கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம்

சீா்காழி வட்டம் மாதிரவேளூரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளியின் சடலம் 20 நாள்களுக்கு பிறகு கரை ஒதுங்கியது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

DIN

சீா்காழி வட்டம் மாதிரவேளூரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளியின் சடலம் 20 நாள்களுக்கு பிறகு கரை ஒதுங்கியது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

மாதிரவேளூா் மேலதெருவை சோ்ந்தவா் மாரிமுத்து (65 ). விவசாயத் தொழிலாளியான இவா், கடந்த ஜனவரி 15-ஆம் தேதி கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். இந்நிலையில் 20 நாள்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை சரஸ்வதிவளாகம் பகுதியில் மாரிமுத்துவின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது தெரியவந்தது.

கொள்ளிடம் போலீஸாா் மற்றும் சீா்காழி அரசு மருத்துவா் அருண், ஊராட்சித் தலைவா் காமராஜ் ஆகியோா் உடலை கைப்பற்றினா். பிரேத பரிசோதனைக்குப் பின்னா், ஆற்றிலேயே அவரது சடலம் புதைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT