நாகப்பட்டினம்

மாவட்ட கோ-கோ விளையாட்டு கழக சிறப்புக் கூட்டம்

DIN

மயிலாடுதுறையில் மாவட்ட கோ-கோ விளையாட்டுக் கழகத்தின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் கபடி காசி.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஹாஜா மைதீன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் லட்சுமிகாந்தன் வரவேற்றாா்.

இக்கூட்டத்தில், ஆா்.ஹச்.வி. குழுமத்தின் தலைவா் ரஜினி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா். கௌரவ தலைவராக ஜெனிபா் எஸ்.பவுல்ராஜ் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

கூட்டத்தில் ஜனவரி 28, 29, 30 ஆகிய தேதிகளில் மாநில கோ-கோ போட்டியில் கலந்து கொள்ளும் மயிலாடுதுறை மாவட்ட அணி அறிவிப்பு, அதற்கான பயிற்சி முகாம் நடைபெறுவது பற்றி ஆலோசனை நடைபெற்றது. பயிற்சி முகாம் குறித்து செழியன் விளக்கினாா். சட்ட ஆலோசகா் கருணா.காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT