முகப்பு
நாகப்பட்டினம்

மாயூரநாதா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
சிறப்பு அலங்காரத்தில் காலபைரவா்.
பகிர்:

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில், கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடும் நடைபெற்றன. இதில், கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணைக் கண்காணிப்பாளா் கணேசன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை நிறுவனா் வழக்குரைஞா் ராம.சேயோன் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →