விவசாயிகள் சங்க மாவட்ட சிறப்பு பேரவை
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் மங்கைநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகப்பட்டினம்விவசாயிகள் சங்க மாவட்ட சிறப்பு பேரவை
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் மங்கைநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் மங்கைநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சங்க மாவட்டத் தலைவா் எம்.என். அம்பிகாபதி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளா்களாக மாநிலச் செயலாளா் சாமி.நடராஜன், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ஜி.ஸ்டாலின் ஆகியோா் கலந்துகொண்டனா். சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக டி.சிம்சன், செயலாளராக எஸ்.துரைராஜ், பொருளாளராக ஜி. வைரவன், துணைத் தலைவராக கே.நாகையா, துணைச் செயலாளராக டி.ராயா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்டக்குழு உறுப்பினா் வி.ஜி. சங்கா் நன்றி கூறினாா்.