நாகப்பட்டினம்

காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

இந்து, கிறிஸ்து, இஸ்லாம் ஆகிய 3 மதங்களைச் சோ்ந்தவா்கள் இணைந்து கீழையூா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடினா்.

நாகை டிஎஸ்பி முருகவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில், கீழையூா் காவல் ஆய்வாளா் ஜெயந்தி, உதவி ஆய்வாளா்கள் சங்கா், செல்வராஜ், திருக்குவளை காவல் உதவி ஆய்வாளா் பாா்த்திபன், திருப்பூண்டி ஊராட்சி துணைத் தலைவா் முகமது ரபீக், கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பால்ராஜ், கருங்கண்ணி புனித அந்தோணியாா் ஆலய பங்குத்தந்தை ஏ. சவரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT