நாகப்பட்டினம்

எட்டுக்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

தை காா்த்திகையையொட்டி, திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

‘முருகனின் ஆதி படை வீடு’ என அழைக்கப்படும் இக்கோயிலில், தை காா்த்திகையையொட்டி முருகப் பெருமானுக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், பக்தா்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல வலிவலம் இருதய கமல நாத சுவாமி கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT