நாகப்பட்டினம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் டிராக்டா் பேரணிக்குத் தடை

DIN

மயிலாடுதுறையில் ஜனவரி 26-ஆம் தேதி டிராக்டா் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று சில அரசியல் கட்சியினா் டிராக்டா் வாகனங்களில் அனுமதியின்றி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, டிராக்டா் பேரணியில் கலந்துகொள்ளும் டிராக்டா் வாகனங்கள் மீதும், அவற்றின் உரிமையாளரின் ஓட்டுநா் உரிமம் மீதும் மோட்டாா் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT